• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தினர் புகார் மனு

September 29, 2018 தண்டோரா குழு

இந்து மதத்தையும்,இந்து மத கோவில்களையும் பற்றி தரக்குறைவாக பேசி வரும் மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் இன்று புகார் மனு அளித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் மோகன் சி லாசரஸ் என்ற நபர் இந்து மதத்தை பற்றியும்,இந்து மத கோவில்கள் பற்றியும்,காஞ்சி மடத்தை பற்றியும் இழிவான வகையில் பேசியதாக கூறப்படுகிறது.இவர் பேசியது சமூக வளைதளங்களில் பகிரப்பட்டும் வருகிறது.இதனால் சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.மேலும்,தேவையற்ற இன மோதல்களை தூண்டும் வகையில் பேசி வரும் இந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க