• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயில் முன் பாய்ந்து மகனுடன் தாய் தற்கொலை

September 27, 2018 தண்டோரா குழு

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் அந்தோணி.இவர் அப்பகுதியில் அன்னை வாட்டர் சர்விஸ் நடத்தி கொண்டு வருகிறார்.இவரது மனைவியான குமாரி(28). இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.இந்நிலையில் குமாரி அவரது மகனான ஹேன்ட்ரி (6) ஆகிய இருவரும் ரத்தினபுரியில் உள்ள தன்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலையில் ஈடுபட்டுள்ளனர்.இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும்,இது கொலையா? தற்கொலையா? என்று ரத்தினபுரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க