• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார் ? உயர்நீதிமன்றம் கேள்வி

September 10, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார் என்று தெரிவிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வருமான வரிகணக்கு தாக்கல் தொடர்பான வழக்கு ஓன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார் என்றும் ஜெயலலிதா உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கவும் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை இம்மாதம் 26ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்றம்.

மேலும் படிக்க