• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவை விட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் இடம் பிடிப்பது கஷ்டமாம்!

August 7, 2018

இந்திய வீரர்கள் அணியில் இடம்பெற யோ-யோ பரிச்சையில் தேர்வாக வேண்டும். ஆனால் இந்தியாவின் பிசிசிஐ நிர்ணயித்ததை விட அதிக மதிப்பெண் பெற்றால் தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் இடம் பிடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோ-யோ தேர்வு :

இங்கிலாந்து தொடருக்கு முன்னர் இந்திய வீரர்களை தேர்வு செய்வதற்காக யோ-யோ தேர்வு வைக்கப்பட்டது. இதில் சமி உள்ளிட்ட பல முன்னனி வீரர்கள் தேர்வு பெறவில்லை என நிராகரிக்கப்பட்டனர். இந்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்திய யோ-யோ தேர்வில் ஒவ்வொரு வீரரும் குறைந்தபட்சம் 16.1 புள்ளிகள் மதிப்பெண்கள் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் யோ-யோ தேர்வு :

இந்தியாவின் பிசிசிஐ நடத்தும் யோ-யோ தேர்வில் வீரர்கள் குறைந்த பட்சம் பெற வேண்டிய மதிப்பெண்களை காட்டிலும், ஆப்கான் வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டுமானாலும் குறைந்த பட்சம் 17.3 புள்ளிகள் பெற வேண்டியது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க