• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருக்கோவில்

June 26, 2018 finadmytemple.com

சுவாமி: அருள்மிகு கோகர்ணேசுவரர், அருள்மிகு மகிழவனேசர்.

அம்பாள்: அருள்மிகு பிரகதம்பாள்,அருள்மிகு பெரியநாயகி,அருள்மிகு மங்கள நாயகி.

தீர்த்தம்: கங்கா தீர்த்தம் (சுனை),மங்கள தீர்த்தம்(மகிழவன நாதர் திரு முன்பு).

தலவிருட்சம்: மகிழ மரம் (காமதேனுப் பசு வழிபட்டது).

தலச்சிறப்பு: இத்தலம் உருவான காலம் ஏழாம் நூற்றாண்டு(கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிட்டிருக்கிறார்கள்.திருகோகர்ணம் குடவரைக் கோயில் ஆகும்.குடவரைக் கோயில்கள் என்பவை,செயற்கையான கட்டுமானங்கள் இல்லாமல்,முழுமையான பாறைப்பகுதியை அப்படியே குடைந்து மண்டபங்கள்,இறைவன் திருமேனிகள் என்று உருவாக்கப்பட்டவை.திருகோகர்ணம் கோகர்ணேசுவரரின் கருவறை, மலைச் சரிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.நடுவில் தனி அறையில் பெரிய சிவலிங்கம் வடிக்கப்பட்டிருக்கிறது.அதற்கு முன்னால் உள்ள மண்டபப் பகுதியில் இடப்புறச் சுவரில் விநாயகரும்,வடப்புறச் சுவர்ப்பகுதியில் கங்காதரமூர்த்தியும் வடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க