• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருச்சியில் கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த பாகன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் முதல்வர் நிதியுதவி

May 31, 2018 தண்டோரா குழு

கடந்த 25ம் தேதி திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை மசினி தாக்கியதில் பாகன் கஜேந்திரன் உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த பாகன் கஜேந்திரன் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.மேலும் கோயில் யானை மசினி மதம்பிடித்து தாக்கியதில் உயிரிழந்த பாகன் கஜேந்திரன் குடும்பத்துக்கு முதல்வர் ரூ 5 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க