• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஆடியோ போலியானது – பிரகாஷ் ஜவடேகர்

May 18, 2018 தண்டோரா குழு

ஜனார்த்தனரெட்டி பேரம் பேசுவதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ஆடியோ போலியானது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவை நாளை மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் எம்எல்ஏ பாசனகவுடா தத்தாவிடம் பணம், அமைச்சர் பதவி தருவதாக ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசுவது போல் உள்ள ஆடியோவை காங்கிரஸ் இன்று வெளியீட்டுள்ளது.

இந்நிலையில், பேசுவதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ஆடியோ போலியானது. காங்கிரசின் மோசமான தந்திர வேலைகளில் ஆடியோ சிடியும் ஒன்று என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க