• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முக்கியமான தருணத்தில் நம்பிக்கையோடு அழைக்கப்பட்ட பொலார்டு, யுவராஜ்சிங்

May 17, 2018 tamilsamayam.com

நேற்றைய ஐபிஎல் போட்டி மும்பையின் பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு உள்ளதா இல்லையா என்ற முக்கிய போட்டி என்பதாலும்,பஞ்சாப்புக்கும் முக்கியமான தருணமாக உள்ளது.இப்படி முக்கியத்துவம் வாய்ந்த போட்டிக்கு பல போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டிருந்த,யுவராஜ் சிங் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பஞ்சாப் அணியில் யுவராஜ் சிங், மும்பை அணியில் பொலார்டு ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்களை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க