• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிறையில் துன்புறுத்தப்படுவதாக நீதிமன்ற வளாகத்தில் கைதி சட்டையை கழற்றி முழக்கம்

May 16, 2018 தண்டோரா குழு

கோவை காந்திமா நகரை சேர்ந்த சஞ்சை ராஜா(26) கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் உள்ளார்.முன்பகை காரணமாக கடந்த ஒரு மாதமாக சிறை காவல் கண்காணிப்பாளர் தனிமை சிறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவதாகவும்,மருத்துவ வசதி வேண்டியும், சிறை மாற்றல் வேண்டியும் நீதிமன்ற வளாகத்தில் சட்டையை கழற்றி முழக்கமிட்டார்.

முன்னதாக கோரிக்கைகளை மனுவாக 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் அளித்தார்.அடிதடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டு சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லும்போது தர்ணாவில் ஈடுபட முயன்றவரை காவல்துறையினர் தடுத்து அழைத்து சென்றனர்.

மேலும் படிக்க