தேவையான பொருட்கள்:
உருளைகிழங்கு – கால் கப் (வேகவைத்து, மசித்தது)
கார்ன் – கால் கப் (அரை வேக்காடு வேகவைத்து, மசித்தது)
சோள மாவு – இரண்டு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
பிரட் தூள் – தேவையான அளவு
வறுத்த ரவை – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
ஸ்டிக் – ஐந்து நம்பர்
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் மசித்த கார்ன், உருளைகிழங்கு, சோள மாவு, கரம் மசாலா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.பிறகு, அதில் பிரட் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஓவல் வடிவில் செய்து வறுத்த ரவையில் புரட்டி, குச்சியை நடுவில் சொருகி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சாசுடன் பரிமாறவும்.
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ‘அன்- கான்பிரான்ஸ் 2025’ எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நாளை துவக்கம்!
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி