• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆலங்கட்டி மழை மக்கள் மகிழ்ச்சி !

April 20, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மற்றும் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை வருகிறது.இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளர்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. பல மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியது.இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில்,கோவையில் பெரும்பாலான இடங்களில் இன்று மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், தடாகம்,புலியகுளம், ராமநாதபுரம், விளாங்குறிச்சி,காந்திரம்,பீளமேடு, விமானநிலையம்உள்ளிட்ட பல இடங்களில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க