• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில்

April 20, 2018 findmytemple.com

சுவாமி:ஆம்ரவனேஸ்வரர்.
அம்பாள்:பாலாம்பிகை.
தீர்த்தம்:காவேரி.
தலவிருட்சம்:மாமரம்.

தலச்சிறப்பு:திருவண்ணாமலையில் சிவனின் அடிமுடியை கண்டுவிட்டதாக பொய் கூறிய பிரம்மாவின் சாபத்தை நீக்கிய ஸ்தலம்.மிருகண்டு முனிவர் கடுமையான தவம் செய்து உத்தம குணம் பொருந்திய புதல்வன் மார்கண்டேயனை பெற்ற இடம் மார்கண்டேயன் 16 வயது அடைந்ததும் மரண பயம் இல்லாமல் இருக்க தவம் செய்த ஸ்தலமாகும். மூலம் நட்சரத்திற்குரிய திருக்கோவில்.

மூல நட்சத்திரம் உடையவர்கள் அர்ச்சித்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி திருமணம் கைகூடும்.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளியை சுவாமி மீது பரப்பி பூஜை செய்வது சிறப்பு.மாமரங்கள் நிறைந்திருந்த தலம் என்பதாலும், மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் “மாந்துறை” என வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க