ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்றார்.
இதன் மூலம் இத்தொடரில் இந்தியாவுக்கு 3 தங்கம்,ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றிருந்த இந்தியா, பதக்கப்பட்டியலில் 3வது இடத்தை எட்டியுள்ளது.
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்த சதீஷ்குமாருக்கு குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் வில் ஸ்மித்?
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31 வது பட்டமளிப்பு விழா – வேந்தர் பால் தினகரன் பட்டங்களை வழங்கினார்
இந்திய சினிமாவில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளம் தலைமுறை திரை பட கலைஞர்களை ஊக்குவிக்க ஸ்கிரீன் அகாடமி துவக்கம்
குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
கோவையில் நவீன சொகுசு வசதிகளுடன் மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் !
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்