ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.இதனையடுத்து பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின் மீராபாய் சானு 48 கிலோ பிரிவில் தங்க பதக்கத்தை வென்றார்.மேலும்,மீராபாய் இந்த போட்டியில் மொத்தம் 3 காமன் வெல்த் சாதனை படைத்து இந்த தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்