• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்பேத்கர் பெயரில் ”ராம்ஜி” வார்த்தையை சேர்க்க உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவு

March 29, 2018 தண்டோரா குழு

அம்பேத்கர் பெயரில் ”ராம்ஜி” வார்த்தையை சேர்க்க உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு ஆவணங்களில் அம்பேத்கர் பெயரில் ‘ராம்ஜி’ என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என மாநில அரசுக்கு ஆளுநர் ராம் நாயக் பரிந்துரை செய்திருந்தார்.

இந்திய அரசியல் சாசன பக்கங்களில் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு ஆவணங்களில் அம்பேத்கர் பெயரில் ராம்ஜி என்ற பெயரை சேர்க்க முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆணையிட்டுள்ளார்.

 

மேலும் படிக்க