இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பையை கைப்பற்ற இளம் வீரர்களுக்கு முன்னாள் கேப்டன் தோனியின் ஆலோசனை அவசியம் என முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டன் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி டி-20 (2007), 50 ஓவர் (2011), மினி உலகக்கோப்பை (2013) என மூன்று விதமான உலகக்கோப்பையை வென்று சாதித்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில், அடுத்த ஆண்டு உலகக்கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இந்நிலையில் கடந்த 2011ல் இந்திய அணி தோனி தலைமையில் வென்ற உலகக்கோப்பையில், 2015ல் (ஆஸ்திரேலியா) தக்கவைக்க தவறியது.
இதனால், இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு மாற்றி மாற்றி வாய்ப்பு அளிக்கப்பட்டு, உலகக்கோப்பைக்கு தீவிரமாக தயாராகிவருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இளம் இந்திய அணி சாதிக்க, தோனியின் தயவு தேவை என முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தெரிவித்துள்ளார்.
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ‘அன்- கான்பிரான்ஸ் 2025’ எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நாளை துவக்கம்!
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது