• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இருந்து புறப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு கொடி

March 27, 2018 தண்டோரா குழு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை முன்னிட்டு அதற்கான கொடியை கோவையில் இருந்து இன்று(மார்ச் 27)கொண்டு சென்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வருகிற 28 ஆம் தேதி முதல் நான்கு தினங்களுக்கு மன்னார்குடியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான கொடியை கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தியாகிகள் மேடையில் இருந்து இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் எடுத்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போராட்டங்களில் உயிர் தியாகம் செய்த, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.பின்னர் மாநாட்டிற்கான கொடியை கட்சியினர் வாகனத்தில் எடுத்து சென்றனர்.

மேலும் படிக்க