• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இதற்காக தான் உங்களை பதவியில் உட்காரவைத்தார்கள் – விஷாலுக்கு அருள்நிதி கேள்வி

March 26, 2018 தண்டோரா குழு

நடிகர் விஷால் நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில்,தற்போது டிஜிட்டல் கட்டணம், தியேட்டர் டிக்கெட் கணினி மயமாக வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் அருள்நிதி விஷாலிடம் சரமாரியாக பல கேள்விகள் கேட்டுள்ளார். இவர் தனது ட்விட்டர் பதிவில், “நீங்கள் வேலைநிறுத்தம் செய்யாமலேயே பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்திருக்கலாமே⁉ இதற்காக தான் உங்களை பதவியில் உட்காரவைத்தார்கள்” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க