• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை ஐ.ஓ.பி வங்கியில் லாக்கர்களை உடைத்து பணம் கொள்ளை

March 26, 2018 தண்டோரா குழு

சென்னை ஐ.ஓ.பி வங்கியில் லாக்கர்களை உடைத்து  ரூ.30 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் ஐஓபி வங்கியின் கிளையில் உள்ளது. சனி, ஞாயிறு என இரு தினங்கள் விடுமுறை முடிந்து வங்கி ஊழியர்கள் இன்று வங்கிக்கு சென்றனர். அப்போது, வங்கியில் உள்ள 2 லாக்கர்களை உடைத்து ரூ.30 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதையடுத்து அங்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுமுறைதினத்தை பயன்படுத்தி லாக்கர்களை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க