சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸடோர்ஸூக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள புகழ்பெற்ற சரவணா ஸ்டோர்ஸ்உள்ளது. இன்று வழக்கம் போல் கடையில் வியாபரம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு மர்ம மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு