• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்

March 24, 2018 தண்டோரா குழு

சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸடோர்ஸூக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள புகழ்பெற்ற சரவணா ஸ்டோர்ஸ்உள்ளது. இன்று வழக்கம் போல் கடையில் வியாபரம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு மர்ம மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க