• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உலக வன நாளை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம்

March 21, 2018 தண்டோரா குழு

கோவை வனத்துறை சார்பாக உலக வன நாளை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள தமிழ்நாடு் வன உயர் பயிற்சியகத்தில் உலக வன நாளை முன்னிட்டு,வனக்கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்திய வனமரபியல்  நிறுவன இயக்குனர் மோகித் கெரா, மற்றும் வனத்துறை அதிகாரிகள், வன ஆர்வலர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இதில் பேசிய, மோகிய் கெரா,

நாட்டில் நிலவும் காலநிலை மாறத்திற்கு காடுகளே காரணம் எனவும்,வளமான நகரங்களுக்கு வனங்களே ஆதரம் எனவும் தெரிவித்தார்.உலகில் உள்ள 75% நீர் ஆதாரத்திற்கு காடுகளே காரணம் எனவும் தெரிவித்தார்.ஒரு மரம்,ஓர் ஆண்டிற்கு 13 முதல் 14 கிலோ மாசை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது, எனவே்  தூய்மையான நகரம் உருவாக்க, நகரங்களில் 40% சதவிகிதம் மரங்கள் இருக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.மேலும்,இந்நிகழ்ச்சியில் வேட்டை தடுப்பு காவலர்களுக்க பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க