• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியை பயன்படுத்த தடை கோரி அதிமுக மனு

March 16, 2018 தண்டோரா குழு

டிடிவி தினகரன் அறிமுகப்படுத்திய கொடியை பயன்படுத்த தடை கோரி அதிமுக உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று தனது கட்சி பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்தார்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடி, அதிமுகவின் கொடிபோன்றே இருப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

மேலும் படிக்க