• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பா.ஜ.க சார்பில் இலவச இரத்த பரிசோதனை முகாம்

March 15, 2018 தண்டோரா குழு

கோவையில் குனியமுத்தூர் மண்டலம் சார்பில் இலவச இரத்த பரிசோதனை முகாம் இடையர்பாளையம் மைதானத்தில் இன்று(மார்ச் 15)நடைபெற்றது.

பா.ஜ.கவின் 93 வது டிவிஷன் குனியமுத்தூர் மண்டல் சார்பில் நடைபெற்ற இலவச இரத்த பரிசோதனை முகாமில் இரத்தத்தில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவற்றின் அளவீடுகள் மற்றும் இரத்த அழுத்தம், உயரம், எடை மற்றும் கல்லீரல் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் பரிசோதனை செய்து கொண்டனர்.இந்த பகுதியில் ஆரம்பித்து கோவை மாநகரம் முழுவதும் படிப்படியாக இந்த முகாம் நடத்தப்படும் என்று கோவை மாநகர மாவட்ட மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் கலைச்செல்வி மூர்த்தி தெரிவித்தார்.மேலும், இந்த நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி தலைவி கீதா வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் படிக்க