• Download mobile app
13 May 2025, TuesdayEdition - 3380
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கமல்ஹாசனின் கட்சியில் சேர எனக்கும் இ- மெயிலில் அழைப்பு வந்தது- தமிழிசை சவுந்தரராஜன்

March 13, 2018 தண்டோரா குழு

கமலின் கட்சியில் தாமும் சேந்துவிட்டது போல மின்னஞ்சல் வந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ,

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடைபெறுகிறது. இன்றிலிருந்து நீங்கள் எங்களுடைய கட்சியில் உறுப்பினராக உள்ளிர்கள் என்றும், உறுப்பினர் எண் வந்துவிட்டதாகவும் தமிழிசை கூறினார்.

மேலும், மாநிலத் தலைவரையே கமல் கட்சியில் சேர்த்துள்ளதாகவும், கமல் பொய்யான கட்சி நடத்தி வருவதாகவும் தமிழிசை குற்றம் சாட்டினார்.இதுமட்டுமின்றி யாருடைய மின்னஞ்சல் அவர்கள் கையில் கிடைத்தாலும் அவர்களை எல்லாம் கமல் உறுப்பினராக சேர்ப்பாரா என்று தமிழிசை கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க