• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்களுக்கு அபராதத் தொகையை குறைத்தது

March 13, 2018 தண்டோரா குழு

எஸ்பிஐ வங்கியில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைக்காதவர்களுக்கான அபராதக் கட்டணம் 75% வரை குறைக்கப்பட்டுள்ளதாக  எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது.

எஸ்.பி.ஐ வங்கி சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச சேமிப்பு தொகை சராசரியை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில்,நகர்புறங்களில் வசூலிக்கப்பட்டு வந்த அபராதக் கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.15ஆகவும், வளர்ந்து வரும் நகரங்களில் அபராதம் ரூ.12ஆகவும், கிராமப்புற பகுதிகளில் ரூ.10ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க