• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்களுக்கு அபராதத் தொகையை குறைத்தது

March 13, 2018 தண்டோரா குழு

எஸ்பிஐ வங்கியில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைக்காதவர்களுக்கான அபராதக் கட்டணம் 75% வரை குறைக்கப்பட்டுள்ளதாக  எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது.

எஸ்.பி.ஐ வங்கி சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச சேமிப்பு தொகை சராசரியை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில்,நகர்புறங்களில் வசூலிக்கப்பட்டு வந்த அபராதக் கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.15ஆகவும், வளர்ந்து வரும் நகரங்களில் அபராதம் ரூ.12ஆகவும், கிராமப்புற பகுதிகளில் ரூ.10ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க