• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிஜ ‘அறம்’ மதிவதனி இவர் தான் நடிகை கஸ்தூரி பாராட்டு

March 12, 2018 தண்டோரா குழு

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் காட்டுத் தீயில் 40க்கும் அதிகமான மாணவிகள் சிக்கியதால் மீட்பு குழுவினர் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தை அறிந்த தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் நேற்று முதல் மீட்பு பணிகளை துரிதமாக கண்காணித்து வருகிறார்.

இந்நிலையில் மீட்புபணிகளை கண்காணித்து வரும் மதுரை மாவட்ட ஆட்சியாளர் மரியம் பல்லவி பல்தேவ் தான் உண்மையான ‘அறம்’ மதிவதனி என நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க