• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

March 9, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் தொடங்கியது.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.  4 மாநில அதிகாரிகளுடன் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி. சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இக்கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க