• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தொழில் முனைவோருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்!

March 7, 2018 தண்டோரா குழு

கோவையில் தொழில் முனைவோருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்,மத்திய அரசின் சிறு மற்றும் குறு தொழில் விரிவாக்க மையத்தில் இன்று(மார்ச் 7)நடைபெற்றது.

மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் புரிவோருக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் விரிவாக்க மையத்தின் சார்பாக நடைபெற்ற இந்த  பயிற்சி முகாமில் சர்வதேச சந்தைப்படுத்துதல்,ஏற்றுமதி பேக்கேஜிங் மற்றும் பொது கொள்முதல் கொள்கை மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.

இதுவரை மூவாரயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த பயிற்சி பெற்றுள்ளனர்.இதில் 2100 க்கும் மேற்பட்டவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.படித்த,  படிக்காதவர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி பெற்றவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு கிடைப்பதாக இந்த நிறுவனத்தின் முதல்வர் தெரிவித்தார்.

மேலும் படிக்க