• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பார்க்கும் பெண்களுக்கு முத்தம் கொடுக்கும் சைகோ நபர் கைது

February 23, 2018 தண்டோரா குழு

மும்பையில் கண்ணில் படும் பெண்களுக்கு முத்தம் கொடுக்கும் சைக்கோ நபரை போலீசார்  கைது செய்தனர்.

மும்பையில் உள்ள டர்பே ரயில் நிலையத்தில் 21 வயது இளம் பெண்  பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்த வாலிபர் அப்பெண்னை  மடக்கிபிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதையடுத்து, அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் சிசிடி கேமரா உதவியுடன் அவரை  சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இதே போல முத்தம் கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் படிக்க