• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை லக்ஷ்மி மில்ஸ் அருகே தீ விபத்து

February 20, 2018 தண்டோரா குழு

கோவையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அருகே நிறுத்து வைக்கப்பட்டிருந்த காரில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையை அடுத்த லக்ஷ்மி மில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அருகே கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அப்போது திடீரென ஒரு காரில் முன் பகுதியில் தீ பிடித்தது. இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்.

பின்னர் சிறுது நேரத்தில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதனால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு காரின் முன் பகுதி மட்டும் சேதமடைந்தது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் கடுமையான புகை மூட்டம் காணப்பட்டது.

மேலும் படிக்க