• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய வெற்றிக்கு இவங்க ரெண்டு பேரும் தான் காரணம்: சச்சின்!

February 19, 2018 tamilsamayam.com

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றிக்கு சகால், குல்தீப் தான் காரணம் என ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது. இத்தொடரை இந்திய அணி 5-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது.

இந்நிலையில், இத்தொடரின், வெற்றிக்கு முக்கிய காரணமே இளம் சுழற்பந்துவீச்சாளர்களான சகால், குல்தீப் மிக முக்கிய காரனம் என ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் கூறுகையில்,

“இந்திய அணி எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பெரிய விஷயமல்ல. அதை காப்பற்றியது, இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் தான். மிடில் ஓவர்களில், சரியான நேரத்தில், சகால், குல்தீப் ஆகியோர் விக்கெட் வீழ்த்தியது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.” என்றார்.

மேலும் படிக்க