• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘தல’ தோனி தான் சிறந்த கேப்டன்: சி.எஸ்.கே மீண்டு வந்த மகிழ்ச்சியில் ரெய்னா!

January 11, 2018 tamil.samayam.com

தோனி தான் சிறந்த கேப்டன் என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.

ஐபிஎலின் 11வது ஆண்டு தொடர் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறுகிறது. இதற்காக வரும் 27, 28 ஆகிய தேதிகளில் வீரர்களுக்கான ஏலம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகிய 3 பேர் திரும்ப பெறப்பட்டனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரெய்னா, தல தோனி தான் சிறந்த கேப்டன் என்றார். கடந்த 8 ஆண்டுகளாக தோனியும், நானும் விளையாடியுள்ளோம். தோனி எங்களுக்கு மிகப்பெரிய பலம். என்னுடைய அனுபவம் மெருகேறியதும் இங்கு தான். சென்னை சூப்பர் கிங்ஸின் அனைத்துப் போட்டிகளுக்கும் ரசிகர்கள் அளவு கடந்த அன்பை வாரி வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்க