• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு புதிய சீருடை

December 23, 2017 தண்டோரா குழு

இந்திய ரயில்வேயின் ராஜ்தானி, சதாப்தி, மற்றும் டுராண்டோ ஆகிய ரயில்களில் டிக்கெட் பரிசோதகர் மற்றும் அதன் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் ராஜ்தானி, சதாப்தி, மற்றும் டுராண்டோ எக்ஸ்பிரஸ் ரயில்கள், இந்திய ரயில்வே நெட்வொர்கின் மிக உயர்ந்த முன்னுரிமை பெற்ற ரயில்கள் ஆகும்.இந்த ரயில்கள் தலைநகர் புதுதில்லியில் இருந்து நாட்டின் மற்ற மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கிய நகரங்களை இணைக்கிறது.

இந்த ரயில்களில் பணிபுரியும் டிக்கெட் பரிசோதகர் மற்றும் அதன் மேற்பார்வை அதிகாரிகளுக்கு,
புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது.மேலும், இந்த புதிய சீருடை மற்ற ரயில்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க