• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் திட்டம் இல்லை -அருண்ஜெட்லி

December 22, 2017 தண்டோரா குழு

புதிய ரூ.2,000 நோட்டை திரும்பப்பெறும் எண்ணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய ரூ.2,000 நோட்டுகள் செய்யபட்டது. இதற்கிடையில், ஜனவரி 1ம் தேதியில் இருந்து புதிய ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள்பரவின.

இந்நிலையில், புதிய ரூ.2,000 நோட்டுகள் திரும்பப்பெறப்பட உள்ளதாக வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் திட்டம் இல்லை என்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க