• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்

December 12, 2017 தண்டோரா குழு

கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம்  வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி, காவல்துறை மீது வழக்கு தாக்கல் செய்ததற்காக சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்ட புகார் தொடர்பாக காவல் துறையினர் மீது இன்று வரை வழக்கு பதிவு செய்யவில்லை.மதுரை வழக்கறிஞர் முருகன் மாவோஸ்ட் வழக்காடிகளுக்கு வாதாடியதற்கு அவ்வழக்கிலேயே அவரை ஒரு குற்றவாளியாக சேர்த்ததை கண்டித்தும்,மேலும்,நீதிமன்ற கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க