• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்

December 12, 2017 தண்டோரா குழு

கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம்  வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி, காவல்துறை மீது வழக்கு தாக்கல் செய்ததற்காக சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்ட புகார் தொடர்பாக காவல் துறையினர் மீது இன்று வரை வழக்கு பதிவு செய்யவில்லை.மதுரை வழக்கறிஞர் முருகன் மாவோஸ்ட் வழக்காடிகளுக்கு வாதாடியதற்கு அவ்வழக்கிலேயே அவரை ஒரு குற்றவாளியாக சேர்த்ததை கண்டித்தும்,மேலும்,நீதிமன்ற கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க