• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடி வரும் ஜெயராமன் மீண்டும் கைது

December 11, 2017 தண்டோரா குழு

ஓஎன்ஜிசி நிறுவனப் பணிகளுக்கு எதிராக நன்னிலத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பேராசிரியர் ஜெயராமனை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தின் சார்பில் புதிதாக ஆழ்குழாய் எண்ணெய் கிணறு அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதற்காக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைவரும்,பேராசிரியருமான ஜெயராமன் அங்கு வந்தார்.

அப்போது, அங்கு வந்த போலீசார் ஜெயராமன், அவரது மனைவி சித்ரா உள்ளிட்ட 4 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். ஏற்கனவே, ஓஎன்ஜசிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக, ஜெயராமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க