• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய தேர்தல் வினாடி வினா போட்டிகள்

December 6, 2017 தண்டோரா குழு

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான 2017ம் ஆண்டுக்கான தேசிய தேர்தல் வினாடி வினா போட்டிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவஞானம் தலைமையில்
நடைபெற்றது.

இப்போட்டியில் கோட்ட அளவில் வெற்றி பெற்ற 31 பள்ளிகளைச் சார்ந்த 62 மாணவ மாணவிகள்
கலந்துகொண்டனர். இதில், இராஜபாளையம் பி.ஏ.சி.எம் ஆண்கள் பள்ளியில்
பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களான முத்துவிக்னேஷ் மற்றும் சிவக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.இதனைத் தொடர்ந்து இவர்கள் மாநில அளவில் நடைபெறவிருக்கும் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.

மேலும் படிக்க