• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக பளு தூக்கும் சாம்பியனில் தங்கம் வென்றார் இந்திய பெண்

November 30, 2017 tamilsamayam.com

உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியவை சேர்ந்த மீராபாய் சானு 194 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை படைக்கும் இரண்டாவது இந்திய பெண் என்ற சாதனையை மீராபாய் பெற்றுள்ளார்.

உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் சானு முன்னதாக செய்திருந்த தேசிய சாதனை அளவான அதிகபட்சமாக 194 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

48 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட மீராபாய், ஸ்னாட் பிரிவில் 85 கிலோவும், கிளீன் & ஜெர்க் பிரிவில் 109 கிலோவும் தூக்கி இந்த சாதனை படைத்துள்ளார்.

மேலும் படிக்க