• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

November 29, 2017 tamilsamayam.com

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.

வங்கதேசம் தலைநகர் டாக்காவில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க அபிஷேக் வர்மா மற்றும் ஜோதி சுரேகா ஜோடி, தென் கொரியாவின் சயிவான் மற்றும் கிம் ஜங்ஹோ ஜோடியை எதிர்கொண்டது.

இதில் தென் கொரியா அணி 157-153 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. 4 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கஜகஸ்தான் அணி 155-151 என்ற புள்ளிக்கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தியது.

மேலும் படிக்க