• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச அந்தஸ்தை பெற்ற முதல் தென்னிந்திய நடிகை த்ரிஷா

November 20, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் த்ரிஷா. கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். அது மட்டுமின்றி அவர் பெண்கள் முன்னேற்றம், விலங்குகள் நலம் பற்றிய சில அமைப்புகளிலும் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், குழந்தைகள் உரிமைக்கான யுனிசெப்பின் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கான நல்லெண்ண தூதராக த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்தியாவில் இந்த கெளரவத்தை பெறும் முதல் நடிகை திரிஷா தான் என்பதால் இதற்காக சமூகவலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மேலும், இந்த அமைப்பு சென்னையில் நடத்தவுள்ள குழந்தைகள் தின விழாவில் த்ரிஷா கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க