• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாடிகனில் போப்பாண்டவரின் கார் ஏலம்!

November 16, 2017 தண்டோரா குழு

போப்பாண்டவர் பிரான்சிஸ்க்கு கிடைத்த புது வகையான காரை ஏல நிறுவனம் ஏலம்விடவுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ்க்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடைய “Lamborghini” வகை கார் ஒன்று அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால்,அந்த காரை அவர் பயன்படுத்த மறுத்துவிட்டார்.

சுமார் 2௦௦,௦௦௦ டாலருக்கு மேலாக விற்கப்படும்,அந்த காரை சொதேபி(Sotheby) ஏல மையத்திடம் அவர் ஒப்படைத்தார்.இதையடுத்து,போப்பாண்டவர் பிரான்சிஸ் அந்த காரின் முன் பகுதியில் கையெழுத்திட்டார்.

அவர் கையெழுத்திட்ட அந்த கார் விற்கப்படும் தொகையை,ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் அளிக்கப்பட்ட கிறிஸ்துவர்களின் வீடுகளை மீண்டும் கட்டவும் மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் மருத்துவ சேவை செய்யும் இரண்டு இத்தாலிய குழுக்களுக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க