• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாடிகனில் போப்பாண்டவரின் கார் ஏலம்!

November 16, 2017 தண்டோரா குழு

போப்பாண்டவர் பிரான்சிஸ்க்கு கிடைத்த புது வகையான காரை ஏல நிறுவனம் ஏலம்விடவுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ்க்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடைய “Lamborghini” வகை கார் ஒன்று அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால்,அந்த காரை அவர் பயன்படுத்த மறுத்துவிட்டார்.

சுமார் 2௦௦,௦௦௦ டாலருக்கு மேலாக விற்கப்படும்,அந்த காரை சொதேபி(Sotheby) ஏல மையத்திடம் அவர் ஒப்படைத்தார்.இதையடுத்து,போப்பாண்டவர் பிரான்சிஸ் அந்த காரின் முன் பகுதியில் கையெழுத்திட்டார்.

அவர் கையெழுத்திட்ட அந்த கார் விற்கப்படும் தொகையை,ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் அளிக்கப்பட்ட கிறிஸ்துவர்களின் வீடுகளை மீண்டும் கட்டவும் மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் மருத்துவ சேவை செய்யும் இரண்டு இத்தாலிய குழுக்களுக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க