• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதகையில் 5-வது முறையாக எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு

November 15, 2017 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறவிருந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா 5-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறவிருந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைப்பு என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால், டிசம்பர் 7-ம் தேதி நடக்க இருந்த விழா டிச.10-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறவிருந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா 5-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க