• Download mobile app
19 Jan 2026, MondayEdition - 3631
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரையிறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்!

November 15, 2017 tamilsamayam.com

லண்டனில் நடைபெற்றுவரும் ஏடிபி பைனல்ஸ் போட்டியில் அலெக்ஸ்சாண்டர் ஜிவ்ரேவை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்.

லண்டனின் ஏடிபி பைனல்ஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரர் தனது பிரிவில் இருக்கும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 20 வயதான அலெக்ஸ்சாண்டர் ஜிவ்ரேவை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி, சுமார் 2 மணிநேரம் 11 நிமிடங்கள் நீடித்தது. இறுதியாக ரோஜர் பெடரர் 7-6 (8-6), 5-7, 6-1 என்ற செட் கணக்கில் அலெக்ஸ்சாண்டர் ஜிவ்ரேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் படிக்க