• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகுபலி ஸ்டைலில் யானை மீது ஏற முயன்ற வாலிபர் – தூக்கி வீசிய யானை

November 13, 2017 தண்டோரா குழு

கேரளாவில் பாகுபலி ஸ்டைலில் யானை மீது ஏற முயன்ற வாலிபரை யானை தூக்கி வீசியது.

பாகுபலி2 படத்தில் பிரபாஸ் மதம் பிடித்த யானையை சமாதானம் செய்து அதன் மீது ஏறுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தன் நண்பரிடம் பேஸ்புக்கில் லைவ் வீடியோ செய்ய சொல்லி யானைக்கு பழங்களை வழங்கியுள்ளார்.

பின்னர், அந்த இளைஞர் பாகுபலி பிரபாஷ் ஸ்டைலில் யானை மீது ஏற முயன்றார். அப்போது அந்த யானை அவரை ஒரே முட்டாக முட்டி தூக்கி வீசியது. இதையடுத்து தூக்கி வீசட்ட அந்த இளைஞர் சில அடி தூரம் சென்று மயங்கியபடி விழுந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை மீட்டு
அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மேலும் படிக்க