• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூபாய் நோட்டில் இருந்து காந்தி படத்தை நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்

November 13, 2017 தண்டோரா குழு

ரூபாய் நோட்டில் இருந்து காந்தி படத்தை நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளநோட்டுகள் மற்றும் ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தின் மீது சிலர் எழுதுவதால் காந்தி புகழுக்கு களங்கம் ஏற்படுகிறது என்று கூறி ராமநாதபுரத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு ரூ.10000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க