• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

November 13, 2017 தண்டோரா குழு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்ய தொடங்கியது.எண்ணூரில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ மழையும், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரியில் 6 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

மேலும் படிக்க