• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு லட்சம் முன்பணம் செலுத்தினால் ஆயுள் முழுவதும் மது குடிக்கும் சலுகை

November 11, 2017 தண்டோரா குழு

சீனாவில் 1 லட்சம் ரூபாய் முன் பணம் செலுத்துபவர்களுக்கு ஆயுள் முழுவதும் ‘பைஜு’ எனப்படும் மது வழங்கப்படும் என்று அலிபாபா மது நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவில் ஷாங்காய் பகுதியில், ஆண்டுதோறும் நவம்பர் 11ம் தேதி ‘கல்யாணம் ஆகாதவர்களுக்காக’ மிகப்பெரிய திருவிழா நடைபெறுகிறது. இந்த கொண்டாடத்தை முன்னிட்டு சீனாவை சேர்ந்த அலிபாபா என்னும் மது நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை வழங்கியுள்ளது.

இதையடுத்து, இன்று(நவம்பர் 11) 1 லட்சம் ருபாய் முன் பணமாக 11,111 யுவான்(1,275 பவுண்ட்) செலுத்தினால்,‘ பைஜு’ எனப்படும் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை சீன வகை மதுஆயுள் முழுவதும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த சலுகை பெற்றுக்கொள்ள விரும்பும் முதல் 33அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு, மாதந்தோறும் 12 மது பாட்டில்கள் வழங்கப்படும்.ஒருவேளை அந்த வாடிக்கையாளர்,5 ஆண்டுக்குள் மரணம் அடைந்துவிட்டால் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இச்சலுகை அளிக்கப்படும்.

மேலும் படிக்க