• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துபாயில் காவல்துறையினர் எமிரேட்ஸ் விமானத்தை இழுத்து உலக சாதனை

November 10, 2017

துபாயில் காவல்துறையினர் எமிரேட்ஸ் விமானத்தை இழுத்து,முன்பு செய்யப்பட்ட கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டில் ஹாங்காங் சர்வதேச விமானநிலையத்தில் 218.56 டன்எடையுடைய போயிங் 747 விமானத்தை 100 பேர் சேர்ந்து இழுத்து கின்னஸ் உலக சாதனை படைத்தனர். ஆனால், துபாய் நாட்டின் 56 காவல்துறையினர் சேர்ந்து, 302.68 டன் எடையுடைய விமானத்தை இழுத்து, முன்பு செய்யப்பட்ட கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளனர்.

இந்த சாதனையை பார்த்த, கின்னஸ் உலக சாதனை குழுவினர், மற்ற அதிகாரிகளின் முன்னிலையில் கின்னஸ் உலக சாதனை சான்றிதழை, துபாய் காவல்துறையினர் தளபதியான அப்துல்லா காளிபா அல் மெர்ரியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க