• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியா – வங்கதேசம் இடையே,புதிய ரயில் சேவை துவங்கியது

November 10, 2017 தண்டோரா குழு

இந்தியா – வங்கதேசம் இடையே,புதிய ரயில் சேவையை பிரதமர் மோடியும்,வங்கதேச பிரதமர் ஹசீனாவும் துவக்கி வைத்தனர்.

இந்தியா – வங்கதேசம் இடையே,’பந்தன்’பயணியர் ரயில் சேவையை பிரதமர் மோடியும்,வங்கதேச பிரதமர் ஹசீனாவும் துவக்கி வைத்தனர்.இந்த புதிய ரயில் சேவை இந்தியாவின் கோல்கட்டாவில் இருந்து வங்கதேசத்தின் தொழில் நகரமான, குல்னாவுக்கு இயக்கப்படும்.

பந்தன் ரயில் சேவையை, டில்லியில், பிரதமர் மோடியும், தாகாவில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் துவக்கி வைத்தனர். மேலும்,இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவை குறிக்கும் வகையில், ரயிலுக்கு, ‘பந்தன்’ என, பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க