• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா – வங்கதேசம் இடையே,புதிய ரயில் சேவை துவங்கியது

November 10, 2017 தண்டோரா குழு

இந்தியா – வங்கதேசம் இடையே,புதிய ரயில் சேவையை பிரதமர் மோடியும்,வங்கதேச பிரதமர் ஹசீனாவும் துவக்கி வைத்தனர்.

இந்தியா – வங்கதேசம் இடையே,’பந்தன்’பயணியர் ரயில் சேவையை பிரதமர் மோடியும்,வங்கதேச பிரதமர் ஹசீனாவும் துவக்கி வைத்தனர்.இந்த புதிய ரயில் சேவை இந்தியாவின் கோல்கட்டாவில் இருந்து வங்கதேசத்தின் தொழில் நகரமான, குல்னாவுக்கு இயக்கப்படும்.

பந்தன் ரயில் சேவையை, டில்லியில், பிரதமர் மோடியும், தாகாவில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் துவக்கி வைத்தனர். மேலும்,இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவை குறிக்கும் வகையில், ரயிலுக்கு, ‘பந்தன்’ என, பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க