• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

யுனெஸ்கோ பட்டியலில் இணைந்தது சென்னை

November 9, 2017 தண்டோரா குழு

யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கமான யுனெஸ்கோவின் படைப்பாற்றல் மிகுந்த நகரங்களில் சென்னை முதல் முறையாக இணைந்துள்ளது.இசைத்துறையில் சென்னை சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், அதை பாராட்டி, யுனெஸ்கோ அமைப்பு, சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்துள்ளது.

கடந்த2004ஆம்ஆண்டுமுதல்கைவினைபொருட்கள்,நாட்டுப்புறக்கலை,நகரவடிவமைப்பு,திரைப்படம்,
இலக்கியம்,இசை ஆகிய ஏழு பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நகரங்களை “படைப்பாற்றல் நகரங்கள்” என்று யுனெஸ்கோ அமைப்பு சிறப்பிக்கிறது.

மேலும்,இந்தியாவிலிருந்து ஜெய்ப்பூர் மற்றும் வாரணாசி, ஆகிய நகரங்களும் படைப்பாக்க நகரங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க